Saturday, December 1, 2012

தொலைந்து போனது


மழை நின்ற தெருவோரம்
விளையாடும் அந்த ஒற்றை நாய்க்குட்டி
எதற்குமே அஞ்சாத அந்த முற்றத்து ஒற்றைப்பனை
ஆற்றங்கரை மணலில் புதிதாய் முளைத்த மணல் வீடு
படிதடக்கி விழுகையில் முறிந்த என் ஒற்றைப்பல்
அம்மன் கோயிலின் கோபுரப்புறாக்கள்
ஆலமரத்தோரம் ஆடிய ஊஞ்சல்கள்
தோட்டத்தை தினமும் சுற்றிய அந்த பட்டாம் பூச்சி
வானம் பார்த்திருந்த ஒரு இரவில் பூமி வந்த எரிகல்
புத்தகத்துள்ளே பூட்ட...

No comments:

Post a Comment